காலி சிறைக் கைதிகள் உயிரிழப்பு – வெளியானது காரணம்!

மெனிங்கோகோகஸ் (Menigococcus) பக்டீரியா தொற்று காரணமாகவே காலி சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகாதார அமைச்சு விடுத்த அறிக்கையில் இந்த விடயம்…

புராதனச் சின்னங்கள் மதங்களுக்குரியவை அல்ல – அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க!

நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி…

ரத்வத்த தோட்ட விவகாரம் – அநீதிக்கு அரசாங்கமே பொறுப்பு; சஜித் விசனம்!

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில்…

நான் சிவாஜி கணேசனோ அஜித்தோ அல்ல – நாடாளுமன்றில் காட்டமாக கருத்துரைத்த மனோ!

யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்…

நாடாளுமன்ற அமர்வில் பரபரப்பு – பதாதைகளுடன் எதிரணி போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம்…

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது நெல் சந்தைப்படுத்தல் சபையினரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் தம்மிடம் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஊடாக விற்பனை…

விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்தம் பாதுகாக்கப்பட்டது – தேரர் பகிரங்க கருத்து!

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது எனவும் அதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு…

மீண்டும் கூட்டமைப்பாக இணைந்து செயற்படும் தீர்மானத்தில் தமிழரசு கட்சி!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது என்ற காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை…

காலி சிறைச்சாலையில் தொடரும் மர்மம் – இருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. நோய் கண்டறியப்படும் வரை குறித்த…

யாழ்.பல்கலையில் “நினைவு நல்லது” நூல் அறிமுக விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “நினைவு நல்லது” எனும் நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது. ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வுகளுடன் கூடிய “நினைவு நல்லது”…