கொழும்பில் முடங்கிய ரயில்சேவை – பேச்சுவார்த்தையின் பின் வழமைக்கு!

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை இத்தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்….

தடம் புரண்டது ரயில் – மலையக தொடருந்து சேவை பாதிப்பு

ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே ரயில் இன்று (4)…