சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு!
நாட்டில் முட்டையின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய , முட்டை ஒன்றின் விலை 55 ரூபாய் தொடக்கம் 60…
அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸாருக்கான உதவித்தொகை!
போக்குவரத்து கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்படும் 1600 ரூபாய் மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய…
கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (13) காலை பொலிஸார் குறித்த சடலம்…
இந்தியாவில் சாதனை படைத்த 60 வயதான இலங்கையர்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன்…
இலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்!
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி இன்று(13.06.2024) சுங்கத்துறை அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம்(Ramanathapuram) – மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்றொழிலாளர் கிராமத்தில்…
மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!
இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் சர்வதேச நாணய நிதியத்தினால்…
பட்டப்பகலில் பறிபோன பெண்ணின் தங்க சங்கிலி!
கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள மாகந்தன பல்பொருள் அங்காடிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும்…
இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (03) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில்…
துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்!
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதான நபர் ஒருவர் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில்…
