குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் பிரேத பரிசோதனை இன்று

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கை பிரஜையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. முதலில் நேற்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழ்நிலை சாதகமில்லாததால் பிரேதப் பரிசோதனை…

இலங்கைக்கு வரும் சினோபெக்கின் இரண்டாவது கப்பல்

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

அக்கரைப்பற்றில் விழுமியம் சஞ்சிகை வெளியீடு

ஹல்லாஜ் தகவல் வள நிலைய கேட்போர் கூடத்தில்  விழுமியம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை அஷ்ஷேக்.ஏ.ஜீ.ஏ.றவூப் தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கும் நலன்புரி கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான…

தவறான முடிவெடுத்து இளைஞன் சாவு – அச்சுவேலியில் சம்பவம்

காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அச்சுவேலி மேற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் அசாத் நேருஜன் என்னும்…

இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து  400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில் …

வடதாரகையின் பயண நேரம் மாற்றப்பட்டதால் பயணிகள் பாதிப்பு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகு நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்…

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சினோபெக்

சினோபெக்  மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் இலங்கையில் விநியோகிப்பதற்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும் அமைப்பதற்குமான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை…

வடக்கு மாகாண சுகாதார சேவைகளுக்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நெதர்லாந்து அரசாங்கம் சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல…