ஜூன் மாதத்தில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்

கடந்த ஜூன் மாதத்துக்குள் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வருடத்தின்…

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பிலான தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு ஜூன் 22 மற்றும் 23…

இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…

மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை

மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…

டெங்கு நோய்த் தொற்றிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை

இலங்கையில், ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடவில்லை எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது. செய்தி நிறுவனம்…

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு திட்டம்

தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில், ஜனாதிபதி தொழிற்சங்க உறவுகள் பிரிவானது, அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் விசேட கூட்டமொன்றை கூட்டவுள்ளதாகத் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன்…

விமான தாமதம் காரணமாக 48 இலங்கையர்களின் வேலை பாதிப்பு!

தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லவிருந்த 48 இலங்கை ஊழியர்கள் 10 மணித்தியாலங்கள் விமானம் தாமதமானதன் காரணமாக, எதிர்பார்த்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதாக இலங்கை வெளிநாட்டு…

தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கம் அறிவிப்பு

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களின் பரவலைத் தடுக்கப்பதற்காக, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்…

நான்கு மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய…