நுரைச்சோலை யூனிட் 3 – நூறு நாட்களுக்கு மூடப்படும்: எரிசக்தி அமைச்சர்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் யூனிட் 3, திட்டமிடப்பட்ட பெரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 13 முதல் நூறு நாட்களுக்கு மூடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி…

சப்ரகமுவ பல்கலைக்கழகக் கணினிப் பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி சப்ரகமுவ…

சவூதி அரேபியத் தூதுவருக்கும் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இடையே சந்திப்பு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானிக்கும் இடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில் நேற்று…

வரித் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டம் – சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

வரி அறவீடுகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்குப் பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை ஜூன் மாதம் நடத்த இலங்கையும் தாய்லாந்தும் இணங்கியுள்ளன. அதனடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் 27…

மே 9 நிகழ்வுகளை நினைவுகூரும் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தை நினைவு கூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்குக் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை…

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டில் இன்று, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு…

இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!

அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்படும் இக்பால் என்ற பாலி கயாராவை தேரா இஸ்மாயில் கானில் உள்ள ஃபதே…

இலங்கை – எமிரேட்ஸ் – ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை மற்றும் எமிரேட்ஸிக்கு இடையே , இலங்கையைச் சிறந்த இடமாக மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, எமிரேட்ஸானது இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்கு விசேட வாய்ப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் வாய்ப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க…