இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைந்த அவர்களை தமிழக…

இலங்கை ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மக்களைப் பயப்பட…