சூடானில் இருந்து மூன்றாவது தொகுதி இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்

சூடானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட இலங்கையர்களின் மூன்றாவது குழு நேற்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்தது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியோடு சவூதி…