யாழ்.பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…

அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒருவர் தற்கொலை முயற்சி –

தனது மகளின் கன்னித்தன்மை தொடர்பில் அயல் வீட்டுப் பெண் அவதூறாக பேசியதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் முச்சக்கர வண்டியுடன் வந்த…

வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!

வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் மாணவனின் உடல் மீட்பு!

மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர…

கோட்டாபய மீதான தற்கொலைத் தாக்குதல் – காலம் கடந்து பென்சேகா வெளியிட்ட தகவல்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீது பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் தெடர்பில் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆண்டு கோட்டபய…