ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் கோரினார் மைத்திரிபால

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக எஞ்சிய 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில்…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ்…

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

1997 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடித்த வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 6 குற்றவாளிகளுக்கு இரத்தினபுரி மேல்…