இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை!

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது….

விளையாட்டு சங்கங்கள் இடைநிறுத்தம்- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு அதிரடி!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை…

சந்தேகநபர்களுக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

அடுருப்பு வீதி பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருந்த 2 சந்தேக நபர்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்…

யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, யுவதியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது….