தாயகப் பகுதி அதிகாரப் பகிர்வை இழுத்தடிப்பு செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்!

இலங்கையில், சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை எட்டும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்….

தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடாது மக்களுக்காக செயற்பட வேண்டும்!

தமிழ் இனம் தற்போது எந்தவித அடிப்படை உரிமைகளும் இல்லாது எந்தவித அதிகாரமும் இல்லாது ஒரு நிலையற்ற தன்மையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர்…

தமிழரை தேசிய இனமாக அங்கீகரிக்க கூடாது என்பதில் தீவிரமாகவுள்ள சிங்கள தேசம்!

தமிழினத்தினை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்று வட்டுக்கோட்டை…