வாகன இறக்குமதி தொடர்பில் சந்தேகம்- இ.வா.இ சங்கம் தெரிவிப்பு!

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார். இதன்போது அவர்…

தேயிலைக்கான செஸ் வரி அதிகரிப்பு

ஒவ்வொரு நூறு கிலோகிராம் தேயிலைக்குமான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21 ஆம் திகதி…

கடன் மறுசீரமைப்பால் மக்களுக்கு பாதிப்பா? விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர்!

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு…

சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிப்பு!

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வரி 5 ரூபாவிலிருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு…

இலங்கையில் அரச கட்டடங்களுக்காக வீணடிக்கப்படும் மக்கள் வரி!

இலங்கையில் அரச அலுவலக கட்டடங்களுக்காக பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமெனவும்…