ஐஎஸ்ஐஎஸ் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் வருகை – இந்தியா ஊடகங்கள் சந்தேகம்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக…
