வடக்கு கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் யுத்தத் தூண்டல் – ஐ.ம.ச கண்டனம்!

குருந்தூர் மலையை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில்…

கெஹலிய மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை – இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த…

ரணில் தலைமையிலான சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தயாராகும் கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க…

நாட்டின் அனைத்து ஆடைத்தொழிற்சாலைகளையும் மூடும் நிலை ஏற்படும் – எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.ம.ச!

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள்…