வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா தொடர்ந்தும் பூரண ஆதரவு!

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர்…

பொதுமக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த அமைப்பின் இலங்கை…

ஐ.நா புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி – சஜித் விசேட சந்திப்பு!

ஐ.நா.வின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ரோ பிராஞ்சை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப்…

வெளிநாட்டுத் தலையீட்டை தொடர்ச்சியாக நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம்!

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில்…

பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள்!

பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட…

ஆரம்பமாகிறது மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்!

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின்…

இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை வரவேற்ற பிரித்தானியா!

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய…

உலகளவில் அதிகமானோர் ஊசி மூலம் போதை மருந்துகளை பாவிக்கின்றனர்- ஐ.நா

உலகளாவிய ரீதியில், முன்னரை விட அதிகமான மக்கள் ஊசி மூலம் போதை பொருட்களை அதிகளவில் உட்செலுத்துவதாக, உலகளாவிய போதைப்பொருள் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறுகிறது….

இலங்கையில் நீடித்த சமாதானத்திற்கு சாத்தியமில்லை – ஐ.நாவில் அறிக்கை!

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும் வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல்…

இலங்கை படையினர் தொடர்பில் ஐ.நாவில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும்…