ஐ.நாவில் இலங்கைக்கு தொடர் இறுக்கம் – பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கரிசனை!

இலங்கைளில், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா,…

மீண்டும் சர்வதேச பிடிக்குள் இலங்கை – ஐ.நா ஆணையாளரின் கடுமையான வலியுறுத்தல்!

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறல் தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளின் சில பகுதிகள் நிராகரிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக…

இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை!

ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரினால், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் ,…

மனித உரிமை தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கைக்கு வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐ.நா பொதுச்சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது. மேலும் காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்புக்களையும் முடிவுக்குக் கொண்டுவர…