இன்று FAO இன் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, இலங்கையில்  நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37வது அமர்வின் ஏற்பாடு…

பாலஸ்தீனத்துக்கான தூதுவரை நியமித்த சவுதி அரசு!

வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதுவரை சவுதி அரசு நியமித்துள்ளது. அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார். தற்போது,…

வடபகுதியில் பாரிய மனிதப் புதைகுழி – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவிற்கு அவசர கடிதம்!

முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அங்கு விஜயம் செய்து அதனை கையகப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களிடம் நாடு கடந்த…

ஓ.எம்.பியும் வேண்டாம் இலட்சங்களும் வேண்டாம் – எமது உறவுகளுக்கான நீதியே வேண்டும்!

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…

எமக்கான நீதியை ஐ.நா இம்முறையாவது பெற்றுக்கெடுக்க வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்…

எமது பிள்ளைகளை விடுக்க வேண்டும் என ரணிலின் காலில் விழுந்து மன்றாடினேன் – தாயின் கதறல்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…

ஆரம்பமாகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஜுலை மாதம்…