இன்று முதல் பணி புறக்கணிப்பு நிறுத்தம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அதன்படி, இன்று மாலை 4.30 மணி வரை குறித்த வேலை…

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை பல்கலைக்கழகங்களில் கடந்த 3 வருடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

மலையகத்தில் அமைக்கப்படப்போகும் பல்கலைக்கழகம்!

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்….

அமெரிக்காவின் ஆதரவுடன் மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம்!

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை கொத்மலை பிரதேசத்தில் நிர்மானிப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்…

தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு!

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தான்…

சப்ரகமுவ பல்கலைக்கழகக் கணினிப் பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி சப்ரகமுவ…

உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில்!

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த…