இலங்கையின் மூத்த எழுத்தாளர்  இயற்கையெய்தினார்!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ஊடகவியலாளருமான அனுலா டி சில்வா தனது 82 ஆவது வயதில் காலமானார். அவரது பூதவுடல், எதிர்வரும் திங்கட்கிழமை பொரளை பொது மயானத்தில்…