பணம் பெற்று வழங்கப்படும் விருதுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் பணம் பெற்று விருதுகள் வழங்கும் நிகழ்வுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்….

மதத் தலங்களுக்கான எல்லை அளவீடுகளுக்குத் தயாராகும் அரசாங்கம்!

நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய வழிபாட்டுத் தலங்களுக்கான அளவீடுகளைத் தயாரிக்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

தொல்லியல் விவகாரம் – பௌத்த தேரர்களை கடுமையாக சாடியுள்ள விதுர!

பௌத்த தேரர்களே வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குற்றம்…

இனவாதி அமைச்சர் விதுர மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை இனவாதி அமைச்சர் விதுர விக்ரமசிங்கவை ஏன் கண்டிக்கவில்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்…

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில்…