மலையக வாக்குகளை ஏலம் போட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களின் வாக்குகள் இல்லாது எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆகவே…