போர்த்துக்கலில் காட்டுத் தீ – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

போர்த்துக்கல் நாட்டின் அலென்டெஜோ பிரதேசத்தில்  காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. இதனையடுத்து, குறித்த பகுதியில் இருந்து ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்….