சிங்கப்பூர் பயணமாகிறது அமைச்சரவையின் விசேட குழு!

இலங்கை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு…

இலங்கையின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறையாக உள்ளனர் – சாடும் பேராயர்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். 1,000 க்கும்…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து – சிங்கப்பூர் விரையும் குழு!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தையடுத்து, கடல்சார் பேரழிவால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக, ஒரு குழு அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளது என சட்டமா அதிபர்…