சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றையதினம் மாலை கைது செய்துள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளையினால் மன்னார் கடற்பகுதியில்…