குருந்தூர் மலை விவகாரம் – சர்வதேசம் எதிர்வினையாற்ற வேண்டும் என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் தற்போது தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை குருந்தூர்மலை சம்பவம் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பில் உரிய கவனத்தை சர்வதேசம் செலுத்த வேண்டும், உடன்…

உயர்பீடக் கூட்டத்திற்காக நாளை கூடுகிறது தமிழரசு கட்சி!

தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில்…

சம்பந்தனை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் நேற்று (24) சந்திப்பொன்று இடம்பெற்றது. தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர்…