நல்லூரில் சிறுவர் நாடகத் திருவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க இயக்கமும் இலங்கை, இந்திய கலை இலக்கிய அமைப்பான முற்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் நாடகத் திருவிழா இன்றும் நாளையும் நல்லூரில்…

சிறிலங்கா கிரிக்கெட் வரலாற்றில் பதிவான அதிகூடிய வருமானம்!

சிறிலங்கா கிரிக்கெட் கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அங்கத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை தெரிவிக்கின்றது. இந்த…

இலங்கை செல்ல அனுமதி வழங்கவும்..! மோடிக்கு சாந்தன் உருக்கமான கடிதம்

இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி சாந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது…

இலங்கையின் இறையாண்மைக்காக சீனா எப்போதும் முன்னிற்கும்!

இலங்கையின் இறையாண்மை மற்றும் சமூக பொருளாதாரத்திற்காக, சீனா எப்போதும் முன்னிற்கும் என அந் நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…

உலகிலேயே குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கை அறிவிப்பு!

உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறித்த ஆய்வின் முடிவில் உலகின் அனைத்து பாகங்களிலும்…

இலங்கையில் மகா விகாரை பல்கலைக்கழகம் – ஜப்பானிடம் உதவி! ரணில் தகவல்

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி…

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள்  13 ​பேர் நேற்று அடையாளப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, திங்கட்கிழமை கொரோனா தொற்றினால் எந்த இறப்பும் பதிவாகவில்லை என அரசாங்கத் தகவல்…

விரைந்து சில தீர்மானங்களை தமிழ் அரசுக் கட்சி அறிவிக்கும் – சம்பந்தன் திட்டவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை…

இலங்கையின் பணவீக்க வீதம் டிசம்பரில் ஒற்றை இலக்கத்திற்குக் குறையும்: அமைச்சர் சியம்பலாபிட்டிய

டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவிசாவளை, சித்தாவகபுர…

தேர்தல் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு!

தேர்தல் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு! வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு வாள் வெட்டு #PaperNews #PaperNews #காலைக்கதிர் #lka #Colombo #news #jaffna #பத்திரிகைச்செய்தி…