காலியில் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்!

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகில் இருந்து சுமார் 300 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ்  மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை…

கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு! காலியில் சம்பவம்

காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது…

நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு…