சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நாளை

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழா நாளை மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில்…