பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனுக்காக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது….

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு  அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  மேற்கொள்வதற்கு…

மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை…

டக்ளஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…

இறைச்சிக் கடைகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தவும்! டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை

பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுச்…