பொலிஸாரைத் தலைக்கவசத்தால் தாக்கிய கடற்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது!

நீர்கொழும்புப் பிரதேசக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் நேற்றுப் பிற்பகல் சீதுவைப் பகுதியில் வீதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது  அவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் திருகோணமலை கடற்படை…