சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நாளை

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழா நாளை மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில்…

நல்லூரில் சிறுவர் நாடகத் திருவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க இயக்கமும் இலங்கை, இந்திய கலை இலக்கிய அமைப்பான முற்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் நாடகத் திருவிழா இன்றும் நாளையும் நல்லூரில்…

நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நல்லூர்க் கந்தன்…

சைவ அமைப்புகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாளை கலந்தாய்வு!

வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புகள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு…