மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்; அவர்களும் பிரதிபலிப்பைக் காட்டுவார்கள் : கஜேந்திரகுமார்

பெரும்பான்மை சமூகமானது அரச அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டு முற்றுமுழுதாக ஏனைய சமூகத்தினருக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அவர்களும் பிரதிபலிப்பைக் காட்டுவார்கள், என தமிழ்த்…