20 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் காவல்…