பல்கலைக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு புதிய நடைமுறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு நான்கு மாதம் கட்டாய சமுக சேவை வழங்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற…