ஏறாவூர் புன்னக்குடா கடலில் கரையொதுங்கிய சடலம்..!

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் 45 வயதுடைய தளவாயை சேர்ந்த…