யுக்தியா நடவடிக்கை: 950 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 950 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 42…

சமூகவலைத்தளம் மூலம் போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை சமூகவலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய…

போதைப்பொருளுடன் 24 மணி நேரத்தில் 2,000 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படடவர்களில், 185 பேர் தடுப்புக்…