விவசாயிகளுக்கான மகிழ்ச்சி செய்தி!

வரவிருக்கும் பயிர்ச்செய்கை பருவத்திற்கு உரங்களை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு 12,000 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமைச்சகம்,…

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தீர்வு !

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழில்துறையில் இருப்பவர்கள்…

இன்று முதல் உரங்களின் விலையில் மாற்றம்

இன்று முதல் ஒரு மூட்டை யூரியா உரம் 9,000 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உர மூட்டையின்…