பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவேன் – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள்…