கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டுக் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது….