வீட்டில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது..! யாழில் சம்பவம்

யாழ் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள்…