தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நிச்சயம் கிடைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்….

ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு சஜித் தான் காரணம் ; நாமல் சாடல்!

ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முழுப் பொறுப்புக்கூற வேண்டும். கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது.”…

தர்கா நகர் சம்பவம் தொடர்பில் சஜித் கருத்து !

அளுத்கம, தர்கா நகர் பகுதியில் விசேட தேவையுடைய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோ, மன்னிக்கப்படவோ முடியாததாகும். எனவே, இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு…

பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும் சுதந்திரக் கட்சி கோரிக்கை!

“அளுத்கம – தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ்…

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி தீர்மானிக்க திங்கட்கிழமை ஆணைக்குழு கூடி முடிவு !

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும்…

மன்னார் கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார்….

தேர்தலைக் கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் களத்தில்!!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட செயலணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இதற்கான கண்காணிப்புச் செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர்…

கடைகளில் கொள்ளை; அமெரிக்கனின் மறுபக்கம்

ஜோர்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம், கடைகளில் புகுந்து கொள்ளை, உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதற்கான களமாக மாறியுள்ளது. கலவரக்காரர்கள், கடைகளை அடித்து நொறுக்கி உள்ளே…

கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்

பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பக்கிங்ஹாம் அரண்மனையின் தன்னார்வ தொண்டு நிறுவனம் ராயல் பவுண்டேஷன். இதன் சார்பாக கொரோனா தாக்கப்பட்டவர்களுக்கு ஓர் ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது. ஷவுட் 85258 என்ற இந்த…

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் ஜனநாயக கட்சி வேட்பாளர்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் தேர்வானார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. அதில்,…