நினைவுப் பதக்கம் வழங்கி ரஷ்ய ஜனாதிபதி

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்…

மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்

ரஷ்யாவில் கொரோனா வைரஸ்  தொற்றால் கடந்த மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆரம்ப காலங்களில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வந்த நிலையில், கடந்த…

இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லியன் டொலர்கள் கடன்

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை…

கொரோனா வைரசை  அழிக்கும் பிறபொருளெதிரியை உருவாக்கியுள்ள இஸ்ரேல்

கொரோனா வைரசை  அழிக்கும் பிறபொருளெதிரியை (Antibody) உருவாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (ஐ.ஐ.பி.ஆர்) இதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு…

நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச்…

சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு சிறி சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட…

ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்து

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதின யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது விபத்துக்குள்ளான வாகனத்தின்   சாரதி…

கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? -அனந்தி

மகிந்த அரசுடன் ஒரு கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி…

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்த நபர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர்…

வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்துள்ளார்….