உத்தரவை மீறி பயனித்த வாகனத்தின் மீது பொலீஸார் துப்பாக்கி சூடு
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன்…

உலகையே உலுக்கி போடுகின்ற கொரோனாவின் தீவிரம் பத்து லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,015,466ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ,53,190ஆக பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 5 வீதமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்…
இறுதிச் சடங்கிற்க்கு ஒன்று கூடினால் கடும் நடவடிக்கை!
கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று…

மட்டு. சியோன் தேவாலய தற்கொலை குண்டுத்தாக்குதலை வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கைது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயிர்த்த…

ஸ்ரீ லங்கன் விமானப் பணிப்பெண்ணுகும் கொரோனா!
ஸ்ரீ லங்கன் விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ளஐ டி எச் வைத்தியசாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு…

நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுங்கள்!
கோட்டாவிடம் கூட்டமைப்பு கோரிக்கை
மாலைதீவைப் போன்று அமர்வை காணொலியில் நடத்தலாமாம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையச் சமாளிக்கும் பொருட்டு, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளது…

ஹெரோயினுடன் நான்கு பேர் கைது
மொனராகலை-பன்சல் வத்த பிரதேசத்தில் இருந்து மொனராகலை நகருக்கு ஓட்டோ ஒன்றில் ஹெரோய்ன் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 4 சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இதன்போது…
ஊடரங்கை மீறி தொழுகைக்கு அழைப்ப விடுத்த மதகுரு கைது
ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக விலகலை மீறி வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக மக்களைத் திரட்டிய மதகுரு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா…

கொரோனா தொற்று : வடக்கு ஆளுநர் செயலகம் விசேட அறிக்கை!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகப்புப் பெற்றுக்கொள்ளவது என்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம். மக்கள்…

கொடிகாமத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம்…