கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? -அனந்தி

மகிந்த அரசுடன் ஒரு கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி…

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்த நபர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர்…

வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்துள்ளார்….

கோர விபத்து ; 6 வயது சிறுவன் பரிதாப பலி

மட்டக்களப்பு கரடியனாறு சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் , 6 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்தள்ளான். அத்துடன் இந்த விபத்தில் மூவர்…

மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை 2 நாட்களுக்கு நிறுத்தம்

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைகழக விரிவுரையாளர் மற்றும் அவருடைய கணவரின் விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளாலேயே பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக…

8 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது

8 வயதான சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கண்டி மாவட்ட…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிக்கை

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு? என்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு…

இராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு, இராஜகிரியவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியிலேயே குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து  அந்தப் பகுதியைச் சேர்ந்த…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸால் இரண்டாவது பெண் உரிழந்துள்ளார். கொழும்பு 15, மோதரை (முகத்துவாரம்) பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு…

பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது ஒத்திவைப்பு

நாட்டில் பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள்…