இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்!

இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்திய  விமானப்படையின் தலைமைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் வி.ஆர் சௌதாரி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி இலங்கைக்குப் பயணிப்பதாக இந்திய ஊடகங்கள் நேற்று அறிவித்திருந்தன.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply