மே 9 நிகழ்வுகளை நினைவுகூரும் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தை நினைவு கூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்குக் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதிச் செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரிமாளிகை ஆகியவற்றிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply