கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா…

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பொரளையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பொரளை, சஹஸ்புரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக…

தேசிய மக்கள் சக்தியால் போராட்டம் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. “மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளூராட்சி சபைத்…

மே 9 நிகழ்வுகளை நினைவுகூரும் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தை நினைவு கூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்குக் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை…