முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை – இரத்ததானம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடாத்தும் யாழ். பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்திற்கு அருகில் இரத்ததான முகம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 தொடக்கம் 12.30 வரையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply