யாழ். போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை…

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு இரத்தான முகாம்!

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் கருப்பொருளில் யாழில் இரத்தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்ததான முகாம் நல்லூர் சப்பறத்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச்…

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை – இரத்ததானம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடாத்தும் யாழ். பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்திற்கு அருகில் இரத்ததான முகம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30…