பதுளையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

பதுளை – ரிதிமாலியத்த காவல்துறைக்கு உட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகான் அருகில் நின்றுகொண்டு இருந்தபோதே இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அவரது கையடக்கத் தொலைபேசியும் சேதமடைந்துள்ளதாகவும் சடலம் நீதவான் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply